முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்
பெருங்குடி விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஈரோடு மாவட்டம் காளிங்கராயன்
வாய்க்கால் பகுதிக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட
ஆணையிட்டுள்ளார். இதை தெரிவித்தும் உள்ளார்.
இதனால் காளிங்கராயன் வாய்க்கால் அமைப்பின் கீழ் வரும் 15743 ஏக்கர் நிலம் பாசன பகுதி பெரும் என்பதை மகிழ்ச்ச்யுடன் கூறியுள்ளார்.
இதனால் காளிங்கராயன் வாய்க்கால் அமைப்பின் கீழ் வரும் 15743 ஏக்கர் நிலம் பாசன பகுதி பெரும் என்பதை மகிழ்ச்ச்யுடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment