Saturday 16 June 2012

கல்லார் பழப்பண்ணையில் வனவிலங்குகள்



கோவையிலுள்ள கல்லார் , பழபண்ணையில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அங்கு பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும், அதுவும் பலாபழம் மிகவும் இனிப்பாக இருக்கும். அதற்க்கு தனிச்சுவை உண்டு. மிகவும் பிரபலம். அனால் வியாபாரிகளால் விற்க முடியாமலும், பயணிகளால் வாங்கமுடியாமலும் உள்ளது. அங்கு கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகளும் குரங்குகளும், அங்கு விளையும் பழங்களை ருசி பார்த்து வருகின்றன. எந்த விதமான பட்டசுகளுக்கோ மின்வேலிக்கோ துளியும் பயப்படாமல் அவை பழங்களை பறித்து தின்கின்றன. யானைகளோ மின்வேலியை உடைத்துக்கொண்டு இரவு நேரங்களில் கொத்தோடு பலாவை தும்பிக்கையில் எடுத்து காலால் மிதித்து பசியை போக்கி கொள்கின்றன. இங்கு ப்ரூன் பழ சீசனும் தொடங்கவுள்ளது.

அங்கு ஒரு கிலோ பலா ரூ 5 க்கு விற்பனை செய்யபடுகின்றது. 

No comments:

Post a Comment